செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

ஆத்மஞானத்தின் முதல் வெற்றி??

நாம் கண்மணி ஒளியை நினைந்து தவம் செய்யச் செய்ய உள் ஒளிப்பெருகி பெருகி கொஞ்சங் கொஞ்சமாக படலத்தை உஷ்ணத்தால் உருக்கி கரையச் செய்து விடும்.


*முற்றிலும் கரைத்த பின்னரே உள்ஒளி −கண்ஒளி நம் காட்சிக்குவரும்*.
ஆத்மஞானத்தின் முதல் வெற்றி இதுதான்!தத்துவ வெற்றி என்பது இதுதான்.


இந்த உலகில் எல்லா ஞானிகளும் பெற்ற பேரானந்தம் இவ்வாறுதான்.!
*உள்ஒளி தோன்றினால் எல்லாமே வெட்ட வெளிச்சமாகிவிடும்*!
பிரபஞ்ச ரகசியம் பட்டபகல் போல் வெளிப்படும்.
நாம் யார்?நம்மை படைத்த அந்த இறைவன் யார்?பிரபஞ்சம் எவ்வாறு என அறியலாம்...


ஞானசற்குரு திருசிவ செல்வராஜ் ஐயா..
நூல்:ஞானக்கடல் பீர்முஹம்மது
பக்கம்:35

குருவின் திருவடி சரணம்🙏👁👁🙏..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts