சனி, 14 ஜனவரி, 2017

போகி பண்டிகையின் ஞானம்




உச்சி முதல் உள்ளங்கால் வரை உடம்பில்
அழுக்குதான் உள்ளது, இந்த அழுக்கு அனைத்தும்
நீக்க ஒரே வழி அக்னி. ஞான அக்னி பெருக்கின்றது தான்.
போகி பண்டிகை கொண்டாடுகிறோம் அல்லவா
வீட்டில் உள்ள வேண்டாத கழிவு எல்லாம் எரித்து
சுத்த படுத்துகிறோம் அல்லவா? முதலில் தீயில் இட்டு
எல்லாவற்றையும் எரித்து  சுத்தம் செய்கிறோம், அடுத்து தண்ணீர்
விட்டு கழுவி இன்னும் தூய்மை படுத்துகிறோம்.

அக்னியை பெருக்குங்க கண்ணீரால் சுத்த படுத்துங்க.
(திருவடி தவம்)

Popular Posts