செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

உண்மை ஞானம் அறிய

நாம் தவம் செய்யும் போது முஹம்மது−ஜோதி நம்முன் தோன்றும்.


அது பச்சை நிற ஒளியாகும்.சிறிது காலத்திற்குப்பின் பச்சை நிறம் மாறி
பவளம்−சிவப்பு நிறமாகும்.


அதாவது கண்மணியில் ஊன்றியிருந்து தவம் செய்தால் முதலில் பச்சை நிற ஒளி காணும் தவம் தொடரும் போது பச்சை நிறம் போய் சிவப்பு நிறம் காணும்!

இதைத்தான் வள்ளல் பெருமான் 7 நிற திரைகள் அமைத்து வடலூரில் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பித்தார்கள்..


உண்மை ஞானம் அறிய
*www.vallalyaar.com*
ஞானசற்குரு
திரு சிவசெல்வராஜ் ஐயா..🙏👁👁🙏..
நூல்:ஞானக்கடல் பீர்முஹம்மது
பக்கம்:73

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts