அது பச்சை நிற ஒளியாகும்.சிறிது காலத்திற்குப்பின் பச்சை நிறம் மாறி
பவளம்−சிவப்பு நிறமாகும்.
அதாவது கண்மணியில் ஊன்றியிருந்து தவம் செய்தால் முதலில் பச்சை நிற ஒளி காணும் தவம் தொடரும் போது பச்சை நிறம் போய் சிவப்பு நிறம் காணும்!
இதைத்தான் வள்ளல் பெருமான் 7 நிற திரைகள் அமைத்து வடலூரில் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பித்தார்கள்..
உண்மை ஞானம் அறிய
*www.vallalyaar.com*
ஞானசற்குரு
திரு சிவசெல்வராஜ் ஐயா..




நூல்:ஞானக்கடல் பீர்முஹம்மது
பக்கம்:73
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக