செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

யார் குரு?

யார் நம் அறிவை தூண்டி, நாம் யார்? என அறிய வழிகாட்டி, *விழியில் உணர்வை ஊட்டுகிறாரோ அவரே குரு!*

ஒப்பற்ற குரு! சத்குரு! ஞானகுரு!

*நாம்யார் என ஒருவன் உணர வழிகாட்டும் அந்த ஒப்பற்ற குருவை! ஒருவன் வாழ்க்கையில் கடைத்தேற முடியும்!*

உலக வாழ்வில் சிறப்பாக, நோயின்றி, வாழ்வாங்கு வாழ்ந்து *இனி பிறவாமல் இருக்க யார் வழி சொல்கிறாரோ அவரே சத்குரு!*


அறியாமையில் உழலும் மனிதன் சிந்தனையை தூண்டி, பிறப்பறுக்க, *விழியால் உணர்வூட்டி முன்னேற்றுபவரே ஞானகுரு!*


ஒப்பற்ற குருவே சத்குரு!

சத்குருவே ஞானகுரு!
*நாமும் பெற்றால் தான் தப்பித்தோம்!*
இல்லையேல் மீண்டும் மீண்டும் பிறவிப் பிணிதான்!


*ஞான சத்குரு சிவ செல்வராஜ் ஐயா*
நூல் : சநாதன தர்மம்
பக்கம் : 36
குருவின் திருவடி சரணம்
www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts