செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

சீடனின் கண் ஆகிய விளக்கினை ஏற்றி வைக்கிறார்.



நம் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு ஒரு சிறு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தை துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள் சுட்சமத்தில் 7 திரையாக அமைந்து மூடியுள்ளது.

தீட்சையின் போது சீடனின் இவ்வினை திரையை சற்குரு தன் கண் ஒளியால் பிளந்து சீடனின் கண் ஆகிய விளக்கினை ஏற்றி வைக்கிறார்.


https://www.facebook.com/saranam.guruve





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts