செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

உயிரின் ஆற்றலை ஒளித்தன்மையை உடலும் பெறும்!?

உடலை தந்த தாய்தந்தையரும் அழிந்து விடுவர்!

இறைவனை உயிர்தந்த அம்மையப்பனை சரணடைந்தால் உடலும் அழியாது!

உயிரின் ஆற்றலை ஒளித்தன்மையை உடலும் பெறும்!?

இதைத்தான் வள்ளல்பெருமான் உரைக்கின்றார்.

*உயிர்தந்த தாயும் தந்தையும் குருவுமான இறைவனை
அருட்பெருஞ்ஜோதியை உணர்பவனே முக்தியடைகிறான்!*

 மரணமிலா பெருவாழ்வு பெருகிறான்!

ஞானியாகிறான்!

சித்தனாகிறான்!


*ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயா*
நூல் : திருவருட்பாமாலை இரண்டாம் பகுதி
பக்கம் : 17
குருவின் திருவடி சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts