செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

மனப்பூட்டை திறப்பது மெய்யாலே

"பூட்டை திறப்பது கையாலே மனப்பூட்டை திறப்பது மெய்யாலே"
என"ஒரு சித்தர் பாடியிருக்கிறார்.

மனம் இருக்கும் கண்மணியை உள் இருக்கும் சோதியாலே உருக வைப்பதே சாதனை!

இப்படித்தான் இந்த பூட்டை திறக்கணும்!திறக்க வழி சொல்லியிருக்கிறார் பீரப்பா!

விழி திறந்து தவம் செய்யுங்கள்!அடைத்த வழி திறந்து உள்ளே செல்லலாம்!
உள்ளிருக்கும் சோதியை காணலாம்!

உன்னையே நீ காணலாம்!நீ வேறு யாருமல்ல!அந்தப் பரம்பொருளின் ஒரு சிறுதுளிதான்!


அந்த பெருஞ்ஜோதியின் ஒரு சிறு ஜோதி துகள் தான்!


ஞானசற் குரு
திரு சிவசெல்வராஜ் ஐயா..
குருவின் திருவடி சரணம்🙏👁👁🙏...
நூல்:ஞானக்கடல் பீர்முஹம்மது

பக்கம்:55
www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts