திங்கள், 13 ஏப்ரல், 2020

சிவனருள் பெற முதலில் சக்தியருளே வேண்டும்!

அந்தத் தாய் வாலை அருள் தந்து அமுதம் ஊட்டி அவள் ஆசிபெற்றே
சிவன் இருக்கும் ஊருக்கு போக முடியும்!

சிவனருள் பெற முதலில் சக்தியருளே வேண்டும்!

நம்மை கருவாய் வயிற்றில் சுமந்து பெற்ற தாயைவிட கோடி கோடி பங்கு நம்மை அன்புகாட்டி அமுதூட்டி அரவணைப்பவள் வாலைத்தாயே!

நம் உடலுக்கு சக்தியூட்டிய தாய்!

உலக அண்ணை! அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி!
ஆதிபராசக்தி! கன்னிகா பரமேஸ்வரி!

நம் கண்ணுக்கு கண்ணாக விளங்குபவள்!

நம் உயிர் துலங்க உறுதுணையானவள் சக்தியே! தாயே!

ஆன்மீக செம்மல் ஞானசித்தர் ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யா

MMM - 103

குருவின் திருவடி சரணம்

www.vallalyaar.com

Popular Posts