செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

எண்ணாயிரத்தாண்டு யோகம்

எண்ணாயிரத்தாண்டு யோகம்
செய்யினும் கண்ணார்
அமுதினை கண்டறிவாரில்லை!”
– திருமூலர்


கண்ணார் அமுதினை அறிந்து கண்டுணர்ந்து *கண் திறந்து நீதவம் செய்தாலே காண்பாய் கடவுளை! அதற்கு நீ முதலில் கட – உள்ளே, உன் கடமாகிய உடம்பினுள்ளே புக வேண்டும்!
எப்படி கண்மணி வழி! அது தான் ஒரே வழி! குருவின் திருவடி சரணம்
நம் உடலில் ஜீவனாய் இறைவன் இருக்கிறான். நம் உடலில் கண்மணியில் ஒளியாக ஜீவன் உள்ளது. கண்மணியில் மனதை நிலை நிறுத்துக. இம்முறையில் சாதனை தொடர்ந்தால் அனுபவங்கள் தொடர்ந்து பெறுவீர்கள். மேனிலை அடைவீர்கள் உறுதி, சத்தியம்.

இதுதான் உண்மை. குருவின் திருவடி சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts