செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

ஆத்மஸ்தானம் வரையுள்ள சூக்குமமான வழி!


*"சூக்கும மான வழியிடைக் காணலாம் சூக்கும மான வினையைக் கெடுக்கலாம்"*


நம் உள் தலை நடுவில் இருக்கும் இறைவனை அடைய வழி கண்மணி
ஊசிமுனை துவாரத்தின் உள்ளே மயிர்பாலமாகும்!

அது இரு கண்மணி உள் ஆரம்பித்து ஆத்மஸ்தானம்
வரையுள்ள சூக்குமமான வழி!

*பெரும் இரகசியம் இது!*
*தவம் செய்வோரே காண்பர் உணர்வர்!*

நமது கண்மணி ஊசிமுனை துவாரத்தை மெல்லிய
வட்ட ஜவ்வு மூடிக் கொண்டுள்ளது.


*இதுவே நம் மும்மலத்திரை வெகு சூக்குமமான நிலையில் உள்ளது.*
ஊனக்கண்களால் காண இயலாது!

தவம் செய்யும் போது காணலாம் திரை மறைப்பை உணரலாம்!
இதெல்லாம் குரு உபதேசம் பெற்று குரு தீட்சை பெற்று தவம் செய்து
பார்க்கலாம் உணரலாம்!


*ஞான சத்குரு சிவ செல்வராஜ் ஐயா*
நூல் : மந்திர மணி மாலை
பக்கம் : 99

உண்மை ஞானம் கூறும் ஒரே இணையதளம்
**www.vallalyaar.com**
குருவின் திருவடி சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts