வெள்ளி, 25 ஜூலை, 2014

ஞான நூல்கள் - PDF

மெய் ஞானம் என்றால் என்ன?
இறைவன் திருவடி எங்கு உள்ளது?
ஞானம் பெற வழி என்ன?
வினை திரை எங்கு உள்ளது?
வினை நம் உடலில் எங்கு உள்ளது?
வள்ளல் பெருமான் செய்த தவம் என்ன?
ஏன் கண் திறந்து தவம் செய்ய வேண்டும்?
சும்மா இரு - இந்த ஞான சாதனை எப்படி செய்வது?
மனம் எங்கு உள்ளது?
www.vallalyaar.com

ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா எழுதிய  ஞான நூற்களை
படித்து  தெளிவு பெறவும்
    Full Books
  1. சாகாக்கல்வி  - PDF
  2. வள்ளல் யார் - PDF
  3.  உலக குரு – வள்ளலார் - PDF
  4. ஞான உபதேசம் -- PDF
  5. இயேசு எழுபது - அருள்வாய் ஏசுவே -- PDF
  6. ஜோதி ஐக்கு அந்தாதி --PDF
  7. ஞான மணிமாலை -- PDF
  8. அகர உகர மாலை -- PDF
  9. ஆன்மநேய ஒருமைப்பாடு -- PDF
  10. ஜீவகாருண்யம்
  11. ஸ்ரீ பகவதி அந்தாதி

  12. Divine oneness - Anmaneya orumaipadu (English book)
  13. JEEVAKAARUNYAM(COMPASSION ON SOULS) (English book)


  14. Few chapters In Books
  15. கண்மணிமாலை -- PDF  
  16. அருள் மணிமாலை -- PDF
  17. சனாதன தர்மம் -- PDF 
  18. திருஅருட்பாமாலை 1 -- PDF
  19. திருஅருட்பாமாலை 2 -- PDF
  20. திருஅருட்பாமாலை 3 -- PDF
  21. திருஅருட்பா நாலாஞ்சாறு -- PDF
  22. திருவாசக மாலை -- PDF
  23. ஞானக்கடல் பீர் முகமது -- PDF
  24. மூவர் உணர்ந்த முக்கண் -- PDF
  25. ஞானம் பெற விழி -- PDF
  26. மந்திர மணிமாலை(திருமந்திரம்) -- PDF 
  27. பரம பதம் - எட்டு எழுத்து மந்திரம் அ -- PDF
  28. அஷ்டமணிமாலை 
  29. திருஅருட்பா தேன்



திருஅருட்பா நாலாஞ்சாறு - PDF

திருஅருட்பா நாலாஞ்சாறு






மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.




திருஅருட்பாமாலை 3 ஞான புத்தகம்

திருஅருட்பாமாலை 3 by Thanga Jothi






புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும்.






மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.





திருஅருட்பாமாலை 2 - ஞான புத்தகம்

திருஅருட்பாமாலை 2






புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும்.






மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.





வியாழன், 24 ஜூலை, 2014

திருவாசக மாலை-- ஞான புத்தகம்

திருவாசக மாலை






புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும்.






மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.





திருஅருட்பாமாலை-1- ஞான புத்தகம்

திருஅருட்பா






புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும்.






மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.





ஞானக்கடல் பீர் முகமது -- ஞான புத்தகம்

ஞானகடல் பீர் முகமது






புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும்.






மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.





மூவர் உணர்ந்த முக்கண் - ஞான புத்தகம்

மூவர் உணர்ந்த முக்கண்






புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும்.







மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.




திங்கள், 21 ஜூலை, 2014

மந்திர மணிமாலை(திருமந்திரம்) PDF

thirumandiram






புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும்.






மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.





கண்மணிமாலை - ஞான நூல் PDF

கண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi






புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும்.





மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.





அருள் மணிமாலை -- ஞான புத்தகம் PDF

Arul mani maalai by Thanga Jothi






புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும்.





மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.

சனி, 19 ஜூலை, 2014

புண்ணிய பலன்

ஞான சற்குருவிடம் வந்து யார் உபதேசம் பெறுவார் தெரியுமா?
நீ கரடியாக கத்தினாலும் கோடி கோடி பேருக்கு இது தான் உண்மை
ஞானம் இது தான் என்று உரைத்தாலும் அவர்கள் மண்டையில் ஏறாது?!
முற்பிறவியில் செய்த புண்ணிய பலன் இருப்பவரே கேட்பார்! உபதேசம்
பெறுவார்! ஞானமடைவர்! விட்ட குறை உள்ளவர்கள், போன பிறவியில்
ஞான பெற பாடுபட்டவர்களுக்கு குரு உபதேசம் காதில் ஏறும். குரு
வழங்கும் உணர்வு விழியில் ஏறும். 

ஊனக்கண்ணை ஞான கண்ணாக்கு!!


முகத்தில் கண்கொண்டு பார்க்கும் மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்



நம் முகத்திலுள்ள இரு கண்களால் இவ்வுலகை பார்க்கிறோம்!
வாழ்கிறோம் அப்படியே செத்தும்  போகிறார்கள். அதனால் தான் புறத்தே
பார்த்து மனதை அலையவிடும் மனிதர்களை மூடர்கள் என்றார் திருமூலர்!

ஏ, மனிதா உன் கண்ணால் உன் அகத்தில், உன் உடலினுள்,  உன் கடத்தில்,
உன் மெய்யினுள் பார்?! எப்படிப் பார்ப்பது என்பதை குரு உபதேசம்
கேட்டு தெரிந்து கொள்?! 

அங்ஙனம் விழி வழியாக உன் அகத்தே ஒளிரும் ஆன்ம ஜோதியை கண்டால்
நீயே உத்தமன் நீயே ஞானி! அருட்பெருஞ்ஜோதியாம் நம் உயிரை - ஆத்மா
ஜோதியை - ஆத்ம ஜோதியை  காண நம் கண் வழியே நம் உடலின் உள்
போவதே ஞானம்!  நம் புறக்கண்ணே தவம் செய்து ஒளி பெருகும்!

 நம் ஊனக்கண்ணே தவத்தால் ஒளி பெருகுவதால் ஞான கண்ணாக மிளிரும்.
ஒளிவிட்டு பிரகாசிக்கும்! சூரிய கண்ணான வலது கண்ணான இடது கண்ணும்
சேர்வதே பிளஸ் + மைனஸ் - சேர்வதே சக்தி பிறக்க ஏதுவாகும்! பாசிடிவ் நெகடிவ் சேர்ந்தால் தானே பவர்! அப்போது மூச்சுடரும் ஒன்றாகும்! இரு கண் ஒளியும் ஒன்று சேரும் இடந்தான் வாலை இருப்பிடம்! 'ய'' காரம்! பத்தாமிடம்! நாம் பற்றவேண்டிய இடம்!

தியானம் என்றால் தியானிப்பது. அறிந்த பொருளை திரும்ப திரும்ப நினைப்பது தியானம்- தவம் என்பர்! நாம் அறிந்த பொருள் - மெய்பொருள் நம் ஒளிப்படைத்த கண்ணே! விழியே! அதை, கண்மணி ஒளியை திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் விடாது நினைத்து கொண்டு இருப்பது தான் தியானம்!
வள்ளலார் இதைதான் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து தவம் செய் என்றார்! இறைவன் நம் கண்களில் ஜோதியாக துலங்குகிறான் என்பதை அறிந்தவனே பாக்கியவான்! புண்ணிய ஆத்மா!

வெள்ளி, 11 ஜூலை, 2014

சென்னை - புத்தக திருவிழா (கடைசி நாள் - 14 ஜூலை)

தங்க ஜோதி ஞான சபை
ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யாவின் புத்தகங்கள்
சென்னை திருவான்மியூர் புத்தக கண்காட்சியில் கிடைக்கும்.

கடைசி நாள் - 14 ஜூலை 2014

Sri Ramachandra Medical University Grounds, 
24,Vasudeva nagar,
Tiruvanmiyur,
Chennai 41

Shop number = E 13A, 13B


























 


செவ்வாய், 1 ஜூலை, 2014

உலக குரு வள்ளலாரின் மெய்ஞான உபதேசம்

ஞான தவம் செய்வீர் !!
ஞான தானம் செய்வீர்!!
வள்ளல் பெருமான் அருள் பெறுவீர்!!


உலக குரு வள்ளலாரின் மெய்ஞான உபதேசம் - ஆன்மீக சொற்பொழிவு.




இடம்:
அருள்மிகு சக்தி விநாயகர் திருகோயில்
பி.டி. ராஜன் சாலை,
கே. கே. நகர் (சிவன் பார்க் அருகில்)
சென்னை - 600 078

தேதி: ஜூலை 6-ம் தேதி 2014
நேரம்: மாலை 5:30pm to 8:00pm மணிக்கு
அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தங்கஜோதி ஞானசபை அறக்கட்டளை.
கன்னியாகுமரி - வடலூர் - ஓசூர் - பெங்களூர் - காஞ்சிபுரம் - சென்னை - திருச்சி

Popular Posts