ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

ஞான சற் குரு சிவசெல்வராஜ் அய்யா சாதனை





 தங்கஜோதி ஞான சபையின் ஸ்தாபகர் ஆன்மீக செம்மல் ஞான சற் குரு சிவசெல்வராஜ் புரிந்த முதல் ஆன்மீக புரட்சி 1992-ல் ஞான இரகசியங்களை  வெளிப்படுத்தி ' கண்மணி மாலை' எனும் மெய்ஞ்ஞான நூலை வெளியிட்டது.

இரண்டாவது ஆன்மீகபுரட்சி தொடர்ந்து 40 மெய்ஞ்ஞான நுற்களை வெளியிட்டது தான்! இதுவரை உலகில் வேறு எவரும் செய்திராத இமாலய சாதனை! 

மூன்றாவது ஆன்மீக புரட்சி ஆபத்பாந்தவன் அனுமன் ஜெயந்தியன்று 1-1-2014ல்  உலகுக்கு ஞான தீட்சை வழங்கிட 9 அருளாளர்களை ஞான சற்குருவாக்கியது தான் !

உலககுரு வள்ளலார் கருணை பரிபூரணமாய் கிட்டியது!

www.vallalyaar.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts