ஞாயிறு, 14 அக்டோபர், 2018

ஆன்மீகத்தில் - பெருந்துறை எங்கு உள்ளது?


நம் பெருந்துறை கண்மணி ஊசி முனை வாசலே!

உள்ளே சிவமான ஒளி!ஊசிமுனை வாசல் என்ன பெருந்துறையா?
மிக மிக சிறிய இடம்தானே! ஏன் பெருந்துறை என்று சொன்னார்கள்?

வாசல் ஊசிமுனை அளவு சிறியது தான்!


உள்ளே போனால் பிரபஞ்சமே அங்கேதான் பெரிய அளவிடமுடியாத பெரும் வெட்டவெளி!

அங்கே போகும் வாசலுக்கு அதனால் தான் பெருந்துறை எனப்  பெயர்!

இந்த பெருந்துறையில் என்றும் பிரியாமல் இருக்கும் இறைவனைப் பற்றி பாடு! ஆடு!

வாய் மணக்க அவன் புகழையே பேசு!

பேசிக்கொண்டே இரு!

அடியேன் பரம்பொருளின் பெரும்புகழையே பாடுகிறேன், எழுதுகிறேன்!!

ஞான சற் குரு சிவசெல்வராஜ்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts