வெள்ளி, 12 அக்டோபர், 2018

திரிபுர சுந்தரி


திரிபுரம் என்றால் சூரியனாக விளங்கும் வலது  கண்
சந்திரனாக விளங்கும் இடது, இவ்விரண்டு கண்ணும் உள்ளே
சேரும் இடமான அக்னி நிலை! ஆக மூன்று இடமும் சேர்ந்தால்
முச்சுடரும் ஒன்றாகும் நிலையே திரிபுரமே சௌந்தர்ய தேவதையான
பாலாவின் இருப்பிடமாகும்! நடமாடும் கோயிலான மனித உடலில்
வாலை என்ற பாலாவிற்கு இடம் முச்சுடரும் ஒன்றாகும்,
நம் சிரநடுவே உள்விளங்கும் நம் ஜீவஸ்தானமே! அவளே மனோன்மணி
தாய் எனவும் சித்தர்களால் போற்றப்படுகிறாள்

ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts