செவ்வாய், 26 ஏப்ரல், 2016

தன்னை அறிய வெண்ணிலாவை தான் கேட்க வேண்டுமா?

தன்னை யறிந் தின்பமுற வெண்ணிலா வே  ஒரு
தந்திரநீ - சொல்ல வேண்டும் வெண்ணிலாவே

தன்னையறிந்தாலே இன்பமுறலாம்! தன்னை அறிந்தவனே தலைவனை
அறிவான்! தன்னை- தான் யார் என்பதை ஒருவன் கண்டிப்பாக அறிய
வேண்டும் உணரவேண்டும்! இந்த மானிட பிறவி எடுத்த நோக்கமே
அதுதான்! நான் யார்? நான் - ஆத்மா! நான் ஏன் பிறந்தேன்! நான் எதற்க்காக
வாழ்கிறேன்? எத்தனை காலம் வாழ்வேன்! உலகத்தில் நான் காண்பதெல்லாம்
என்ன? இது போன்ற பல கேள்விகளுக்கும் நான் யார்? என தெரிந்தால் தான்
விடைகிடைக்கும்! தன்னை அறிந்து இன்பமுற வழி சொல்ல  வெண்ணிலாவை தான் கேட்க வேண்டுமா? சூட்சுமம் என்ன? இரகசியம் என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts