செவ்வாய், 26 ஏப்ரல், 2016

புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு !

புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு ! அதாவது முற்பிறவியில்
நல்ல புண்ணிய கர்மங்களை செய்பவர்களுக்கு அந்த புண்ணிய கர்ம
பலனாக இப்பிறவியில் பூவும் நீரும் உண்டு! பூ என்றால் கண்மலர்!
நீர் என்றால் கண்ணீர்! கண்மணி ஒளியை எண்ணி தவம் செய்பவர்களுக்கு
கண்ணீர் தாரை தாரையாக கொட்டும். உணர்வு பெருகி ஒளி பெருகி
ஞானம் பெறுவார்! அவரையே இறைவன் வலிந்து வந்து மாலையிட்டு
அருள்பாளிப்பான்! புண்ணியம் செய்யுங்கள்! தான தர்மம் செய்யுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts