செவ்வாய், 19 ஏப்ரல், 2016

மனம் கரைந்த அந்த இடம்??

"மனம் கரைந்த அந்த இடம் " அறிந்தவனே மனிதன்! இதை சொல்பவனே
உண்மை குரு! சற்குரு! உணர்த்துபவனே ஞான சற்குரு!

அது நம் கணமணியே! கண்மணி மத்தியில் ஊசி முனை துவாரம்!! அதை
மறைத்தபடி இருப்பதுவே மெல்லிய சவ்வு! திரை! வினை திரை!

அதிலிருந்து வெளிபடுவது தான் மனம்! வினையாற்றும் சூட்சும சக்தியே
மனம்! வினை இருக்கும் வரை மனம் இருக்கும்! வினை இல்லை என்றால்
மனம் இல்லை! வினையை அழித்து விட்டால் மனமே இருக்காது!

வினையை அழிய, கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள் ஒளியை
உணர்ந்து தவம் செய்வதே ஞானிகள் கூறும் இரகசியம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts