செவ்வாய், 26 ஏப்ரல், 2016

இரண்டு மீன் ஐந்து அப்பம்

இரண்டு மீன்களையும் ஐந்து அப்பங்களையும் ஐயாயிரம்
பேருக்கு பங்கிட்டு கொடுத்தார் இயேசு பிரான்!  இது அற்புதம்அல்ல!
இது ஞானம்! இரு மீன் என்று சொன்னது இரு கண்கள்! 5 அப்பம்
என்று சொன்னது 5 புலன்கள்! ஐம்புலன்களையும் கண்ணில் ஒடுக்கி
கண்மணி உள் ஒளியை பெருக்கி, கண்ணால் பார்த்து - கண்ணிலுள்ள
அக்கினியால் ஐயாயிரம் பேருக்கு ஞானஸ்நானம் வழங்கினார்! இதுவே
நடந்த உண்மை சம்பவம்! அறிவார் அறிவர்! அறிவால் அறிவர்! இயேசுவே
யோவான் கூறிய படி அக்னியால் ஞானஸ்நானம் வழங்கியவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts