ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

முப்புரம் எரித்தார்

சிவபெருமான் முப்புரம் எரித்தார் என்று சொன்னது இந்த(திருவடி தவம்) சாதனையைத்தான்.

ஆணவம் கன்மம் மாயையாகிய  மும்மலங்களே முப்புரம். சிவம் புன்னகையால் வென்றார் என்பது ஜவ்வால் மூடிய ஊசி முனை துவாரம் உள்ளிருக்கும் சிவமாகிய ஒளி பெருக அந்த அனலில் ஜாவ்வு லேசாக விலகும். இதையே புன்னகை என்றார்.

அதாவது வாய் லேசாக திறந்தது என்று பொருள். வாய் கண்மணி துவாரம், லேசாக திறந்தாலே புன்னகையாலே நம்மும் மலமும் எரிந்து போயிற்றாம். அப்படியானால் நன்றாக சிரித்தால் வந்த வினையும் வருகின்ற வாழ்வினையும் எரிந்து சாம்பல் ஆகிவிடும் அல்லாவா? திருமந்திரம் கூறும் உண்மை ஞானம் இது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts