புதன், 22 ஜூன், 2022

பெரியாழ்வார் ஞானத்தில் கண்ணன்

அண்ணல் கண்ணன் ஒர்மகனைப் பெற்ற யசோதை நங்காய் உன் மகனை கூவாய்''
பாடல் - 202
ஸ்ரீ பெரியாழ்வார்
______________





.  பக்தியில்.......,
கண்ணன் புறத்தே போய் கோபியர் வீடுசென்று எல்லோருக்கும் துன்பத்தை கொடுக்கிறான். கோபியர்கள் யசோதையிடம் சென்று உன் மகனை வெளியே விடாதே! வீட்டுக்கு உள்ளே கூப்பிடு! வீட்டிலேயே இருத்திவிடு என்கிறார்களாம்!
ஞானத்தில்.......

கண்ணன் புறத்தே போனான் என்றால் நம் மனம் போனது
எனப்பொருள்!

"மனம் போன போக்கில் போனால் என்னாகும்? துன்பமே மிச்சம்!"
கண்ணனை வீட்டின் உள்ளேயே இருத்திவிட்டால்! _"நம் மனதை கண் மணி ஒளியிலேயே இருத்திவிட்டால் பேரின்பமே!"
அதனால் கண்ணனை வெளியே விடாதீர்கள்! வெளியே பார்க்க பார்க்க வினையே! உங்கள் பார்வையை வெளியே விடாதீர்கள்! பார்வை உள்ளே திரும்பினால் ஒளி கண்ஒளி பெருகும்!


நூல்: பரம பதம்
பக்கம்: 44
www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts