செவ்வாய், 21 ஜூன், 2022

ஞானி என யாரை சொல்லலாம் ?



#ஞானி_யார் ?
ஞானி என யாரை சொல்லலாம் என்றால் ?


இறைவன் நம்முள்ளும் காரியப்படுகிறான் என்றும், எப்படியிருக்கிறான் என்றும் கூறி, அவனை , தான் அடைந்த அனுபவம் கூறி, இந்த இறைவன் தன்னை இப்படியெல்லாம் ஆட்க்கொண்டான் என்றும் கூறி, பாடி அருள்பவரே !


தன்னுள் இருக்கும் இறைவனை காணமுடியாதவன் ஞானம் பெற
முடியாது ?! *ஞானம் என்பது பரிபூரண அறிவு! ஞானம் என்பது தன்னை - தான் யார் என்று அறிவதே உணர்வதே யாகும் !*




தன்னை அறியாதவன் தலைவனை அறியமாட்டான்!


*கண்ணே சரீரத்தின் விளக்கு*
- #பைபிள்_வாசகம்


"கண்ணில் ஒளியாக துலங்குகிறான் இறைவன்"
- #உபநிஷத_வாசகம்


*காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான்*
- #அப்பர்_வாசகம்


*கண்ணகத்தே நின்று களிதரும் தேனே*
- #திருவாசகம்


"கையறவிலாத நடுக்கண் புருவப்பூட்டு கண்டு களிகொண்டு திறந்துண்டு நடுநாட்டு"
- #திருவருட்பா



இப்படி எல்லா ஞானிகளும் "கண்ணில் மணியில் ஒளியானவன் கடவுள்" என்றே கூறியிருக்கின்றனர்!
இறைவன் திருவடிகளே நம் கண்கள்!
- #ஞானசற்குரு #சிவசெல்வராஜ் அய்யா
#வள்ளலார் #திருவடிகள் போற்றி!
#Vallalar #meditation
www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts