திங்கள், 14 மார்ச், 2016

நமசிவய

தமிழ் மண்டலம் ஐந்து! 'ந' 'ம' 'சி' 'வ' ய' பஞ்சாட்சரத்தை
பஞ்ச பூதமானவற்றை நமது உடலில் துலங்குவதை
அறியலாம்.
ந அடிவயிறு
ம  வயிறு
சி நெஞ்சு
வ தொண்டை
ய சிர நடு  என ஐந்து மண்டலங்களாக உள்ளது.
நாம் கண்மணி ஒளியை பெருக்க, அது உடல்
முழுதும் இந்த உடலில் ஐந்து மண்டலங்களுக்கும் தாவி
ஊடுருவி எங்கும் ஒளியாய் துலங்கும்! ஞானம் பெறுவார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts