புதன், 3 ஜூலை, 2013

மனம் எதனால் செயல்படுகிறது ?


பிறப்பு  உடன் வந்தது விதி.  அதுவே கர்ம வினை.

யோசிக்க வேண்டிய விசயம்.  விதி படி வாழ்வது தான் வாழ்வா?

ஆன்மாவை  பற்றி அறிவதே ஆன்மீகம்!!!  விதியில்  இருந்து மீண்டு வருவது ஆன்மீகம் .


நம்மை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு இறைவனை பார்க்கலாம்.  அதுவரை தவம் செய். கர்மத்தை அழி. இது முதல் வேலை இறைவனை பற்றி ஒன்றுமே தெரியாது. அவர் நெட்டையா குள்ளமா ஒல்லியா ?

 எப்போது ஒருவன் தன்னை பற்றி தெரிய ஆன்மீகத்துக்கு வருகிறானோ அப்போது தான் வாழ்வு பயன் உள்ளதாக ஆரம்பிக்கும் !

கோவிலுக்கு போவது, இறைவனை வழிபடுவது அல்ல ஆன்மிகம்.  தன்னை அறிவதே  ஆன்மீகம். ஞானிகள் சொன்னது பிறவா வரம் வேண்டும்.

பிறப்பு இறப்புக்கு காரணம் என்ன என்று பார்த்து அதை சரி செய்ய வேண்டும். பிறப்பு இறப்புக்கு காரணம் ????

வாழ்வு நல்ல படியாக இருக்க? பேரின்ப வாழ்வில் வாழ ?

1 கருத்து:

Popular Posts