திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
வெண்ணிலாகக் கண்ணி "தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே - ஒரு தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே " தன்னை அறிந்தாலே இன்பமுறலாம்...
ஐயா, அந்த சிலேடைப் பாடலுக்கு பொருள் வேறு மாதிரி தந்துள்ளீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அப்பாடல் பொருள்தரும் என்றாலும் பொருந்தக்கூடிய பொருள், "வெறும் காயமான இவ்வுடலை விரதம்/உபவாசம் மூலம் சுக்காகச் சுருக்கி உடலை வற்றச்செய்யும்போது, வெந்த ஐயம் (இரும்பு) போன்ற வலிமையான ஊழ்வினைப் பாவங்கள்/நோய்கள் தாக்காது இருந்து மறுபிறவியில் மீண்டும் ஒரு பெரிய காயத்தை (உடலை) எடுத்து சுமக்காமல் இருக்க, என் அகத்தைச் சீராக்கவல்ல உன் திருவடிகளைப் பற்றிடக்கொடு செட்டியாரே (சுவாமிமலை முருகனே)" என்பதுதான்.
பதிலளிநீக்குமேலே சொன்ன அந்து சரக்குகளான வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் இவையெல்லாம் உடலின் முக்குண தோஷங்களை சமன்படுத்த அன்றாடம் சமையலில் சேர்க்கிறோம். இந்த சரக்குகளை கடை செட்டியார்தான் விற்பார். அதனால் முருகனையும் செட்டியார் என்று சொல்வதாகத் தோன்றும். ஆனால் அகத்தியருக்கு முருகன் வளையல் விற்கும் செட்டியாக வந்து அருள் தரிசனம் தந்த இடம், செட்டி குளம் (பெரம்பலூர் தாலுகா). என் குருநாதர் பாம்பன் சுவாமிகளும் முருகனை 'செட்டி' என்று அழைக்கிறார்.
இன்னும் சிலர் இதில் வெந்தயம் என்பது அயச்செந்தூரம் தான் என்பார்கள். அது காயகற்பம் செய்யும்போது பயன்படும் ரசயானப் பொருள். அன்றாடம் சமையல் சரக்காக பயன் படுவதில்லை!