ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் வடலூர் தை பூசம்(2013) அன்று திருவடி தீட்சை பெற்ற அன்பர்களுக்கு அருளிய உபதேசம்.
இறைவனை காண முதலில் நம் உயிரை காண வேண்டும்.
உயிரை காண ஒரு வாசல் உள்ளது.
நாம் செல்ல வேண்டிய வழி. அதுவே நம் கண்மணியாகும்.
வள்ளலார் அனைவரும் மரணமில பெருவாழ்வு பெற விரும்பினார்.
இதை ரகசியமாக வைத்தால் பலருக்கு தெரியாமல் போய்விடும்.
அனைவரும் விடியோவை கண்டு, குருவை நேரில் சந்தித்து தீக்சை பெறுங்கள்.
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே
திருமந்திரம் - 1598.