திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
வெள்ளி, 10 அக்டோபர், 2025
🔥திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம்🔥
🔥திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம்🔥
"அழுமடி யாரிடை யார்த்துவைத்
தாட்கொண் டருளியென்னைக்
கழுமணி யேயின்னுங் காட்டு"
ஞான விளக்கம் :
மாணிக்கவாசகர் ஒவ்வொரு பாடலிலும் தெளிவாக கூறுகிறார் !
அடியார் என்பவர் அழுபவரே!
"அழுதால் பெறலாம் உன்னை” என்று அதனால்தான் பாடி அருளினார் !
அப்படிப்பட்ட மெய்ம்மையார், அழும் அடியார்களோடு என்னை சேர்த்து வைத்து ஆட்கொண்டு அருளினாய் !
அழும் அடியார்களே ஞானதவம் செய்து இறைவனை அடைவர் !
அழுது அழுது கண்ணீரால் என் மணியை கழுவி நன்றாக கழுவி என் அழுக்கையெல்லாம் - மும்மல அழுக்கையெல்லாம் நான் போக்க வேண்டும் இறைவா அருள்புரி !
பக்தியில் கோவிலில் சிவனுக்கு நன்னீரால் கங்கையால் அபிஷேகம் !
ஞானத்தில் உடலில் கண்ணாக சிவனுக்கு கண்ணீரால் அபிஷேகம் ! கண்ணீரால் சிவனை கழுவி கழுவி நம் பாவ வினைகளை நீக்கி நாம் பரிசுத்தமாவோம் !
நம் பாவம் கரைய கரைய உள்ளிருக்கும் பரமன் அருள் கொஞ்சங் கொஞ்சமாக பெருகும் !
அழு ! நன்றாக அழு ! மணியை கழுவு !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
லேபிள்கள்:
அழு,
ஞானதவம்,
திருவாசகம்.கங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
" புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக