வெள்ளி, 24 ஜூன், 2016

தாயருளாலே தந்தையை காண முடியும்.

உத்தரகோச மங்கையூராகவும் 
 
நம் ஜீவனாகிய அந்த சிவம் நம் சிர நடு உள்ளே இருக்கிறது ! அதை அடைய
நம் இரு கண் வழி உட்புக வேண்டும் இதுவே ஞான சாதனை! உட்புகும் போது
நாதத்தொனி கேட்கும் பின் தாய் வாலை அமுதம் கிட்டும். சூரிய சந்திர
ஜோதி உட்சேரும் இடம், வாலை இருக்கும் இடம், உத்தரகோச மங்கை
இருக்கும் இடம், அந்த ஊரே சிவன் இருக்கும் இடம்! தாயருளாலே தந்தையை
காண முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts