நாம் தவம் இடக்கண்ணிலே நினைவை நிறுத்தினால் தவம் செய்தால் சக்தி பிறக்கும்! சக்தியோடு வலக்கண் சிவத்தை பற்ற ஒளி பெருகும்! லலாடஸ்தானத்தில் உள்ள நம் ஜீவஸ்தானத்தை அடைய தடையாக இருக்கும் கர்மத்திரை விலகும்! பூட்டு திறக்கும்! கதவு திறக்கும்! உள்ளே போகலாம் ஆகாய வெட்ட வெளியில் உலாவலாம்! இது தான் சிதம்பர ரகசியம். ஆகாய வெளிக்கு போக வழியாக விழியை நாடுவதே தவம் செய்வதே சிதம்பர ரகசியமாம்! எல்லோரும் அறிந்து கொள்ளுங்கள் உள்ளே போனால் அங்கே போனால் அங்கே ஒன்றுமில்லை வெட்ட வெளிதான்! ஆகாயம் மட்டுமே!! வெட்டவெளி தான் மெய்! நம் உடல்! வெட்ட வெளி தான் இறைவன்! புரிந்துகொள்ளுங்கள்! சிதம்பர ரகசியம்! இதுவே! ஞானம்!
www.vallalyaar.com Gnana Sarguru
www.vallalyaar.com Gnana Sarguru
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக