ஞாயிறு, 9 நவம்பர், 2014

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்

"எல்லோரும்  எல்லாமும்  பெற  வேண்டும்  இங்கு
இல்லாமை  இல்லாத  நிலை  வேண்டும் ".


        ஆண்டவனிடம்  வேண்டும்போது  எல்லோரும்  இன்புற்றிருக்க
பிரார்த்தனை  பண்ண  வேண்டும் ." எல்லோரும் "இன்புற்றிருகும்போது
எல்லோரும்  என்பதில் நாமும்  அடக்கம் . அதனால்தான்  முன்னோர்கள்
எதிலும்  பொது  நோக்கு  வேண்டும்  என்றனர் . நாடு வாழ  நாமும்
வாழுவோம் . சற்குருவை  நம்புங்கள்  கடவுளை  வழிபடுங்கள்  சற்குரு
சுட்டிக்காட்டிய  பாதையில்  செல்லுங்கள்  இறைவனை  அடையலாம் .
மரணமிலா  பெருவாழ்வு வாழலாம் .


ஞான  சற்குரு  சிவசெல்வராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts