"ஒன்றாகக் காண்பதே காட்சி ! புலன் ஐந்தும்
வென்றான்தன் வீரமே வீரம் ; - ஒன்றானும்
"சாகாமல் கற்பதே " வித்தை ; தனைப்பிறர்
ஏவாமல் உண்பதே ஊண் ".
- ஒளவையார்
கடவுளை ஒன்றாக காண்பதே காட்சி! கடவுளை அடைந்த ஞானியர்கள் பலர் இருப்பினும் அவர்கள் அனைவரும் ஒருவரே ! அப்படி கருதுபவரே ஞானம் பெறுவர் ! சாகாமல் கற்பதே கல்வி ! சாகாகல்வி பயலுபவனே ஞானம் பெற முடியும் ! செத்தவர்கள் மீண்டும்
பிறப்பர் ! பிறந்து , செத்து , பிறப்பவர் வினைகளுக்குட்பட்ட மனிதனே ! அவர்கள் ஞானி அல்ல ! சாகாதவரே ஞானி ! சித்தர் ! பிறப்பு இறப்பை வென்றவரே இறைவன் திருவடியை அடைவர் ! ஒளவையாரின்
இந்த ஒரு பாட்டு போதும் ! எது ஞானம் என்று விளங்க ! விளக்க ! ஜாதி மதம் இனம் மொழி நாடு என எல்லாம் கடந்து நாமனைவரும் கடவுளின் பிள்ளைகளே என்று பார்ப்பவர்களுக்கே ஞானம் கிட்டும் !
ஞானம் பெற விழி
ஞான சற்குரு சிவசெல்வராஜ்
வென்றான்தன் வீரமே வீரம் ; - ஒன்றானும்
"சாகாமல் கற்பதே " வித்தை ; தனைப்பிறர்
ஏவாமல் உண்பதே ஊண் ".
- ஒளவையார்
கடவுளை ஒன்றாக காண்பதே காட்சி! கடவுளை அடைந்த ஞானியர்கள் பலர் இருப்பினும் அவர்கள் அனைவரும் ஒருவரே ! அப்படி கருதுபவரே ஞானம் பெறுவர் ! சாகாமல் கற்பதே கல்வி ! சாகாகல்வி பயலுபவனே ஞானம் பெற முடியும் ! செத்தவர்கள் மீண்டும்
பிறப்பர் ! பிறந்து , செத்து , பிறப்பவர் வினைகளுக்குட்பட்ட மனிதனே ! அவர்கள் ஞானி அல்ல ! சாகாதவரே ஞானி ! சித்தர் ! பிறப்பு இறப்பை வென்றவரே இறைவன் திருவடியை அடைவர் ! ஒளவையாரின்
இந்த ஒரு பாட்டு போதும் ! எது ஞானம் என்று விளங்க ! விளக்க ! ஜாதி மதம் இனம் மொழி நாடு என எல்லாம் கடந்து நாமனைவரும் கடவுளின் பிள்ளைகளே என்று பார்ப்பவர்களுக்கே ஞானம் கிட்டும் !
ஞானம் பெற விழி
ஞான சற்குரு சிவசெல்வராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக