ஞாயிறு, 9 நவம்பர், 2014

காவி உடை

காவிமலைக்கண்  வதியேனோ  கண்ணுள்  மணியை  துதியேனோ                                                                                                                                                               -    திருவருட்பா 278

    கண்மணியில்  நினைவை  செலுத்தச்  செலுத்த  கண்களில்
ரத்த  ஓட்டம்  மிகுந்து  காவிக்  கண்ணாகும் . சந்நியாசியானவன்  காவி  கட்ட  வேண்டும்  என  சொல்வது  இதைதான் . காவி உடைகள்  தரித்தவனெல்லாம்  சந்நியாசி  அல்ல . இப்படிப்பட்ட காவி ஏறிய  கண்ணிலேயே  வசிக்க  வேண்டும் . மனம்  தங்க  வேண்டும் கண்மணியின்  ஒளியை  இறைவனை  துதிக்க  வேண்டும்  என வள்ளலார்  கூறுகிறார் .

-ஞான  சற்குரு  சிவசெல்வராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts