முத்துக் கண்ணை  முறுக்கித்  திருத்தியே 
யகத்துக்  கண்ணை  யறுத்துப்பிளந்தபின் 
வகுத்த  சோதி  மணிவிளக்  கென்னுளே 
தொகுத்துப்  பார்க்கச்  சுகம்பெற்றாய்  நெஞ்சமே 
~ஞான மணிமாலை , தக்கலை பீர்முஹம்மது 
       நம்  கண்களை  முருக்கித்  திருத்தி  என்றால்  முன்னால் 
பார்ப்பதை  விட்டு  திரும்பி  உள்ளே  பார்ப்பதாகும் ! அகத்து   
கண்ணை  அறுத்து  பிளந்து  என்பது  நம்  கண்மணி  மத்தியிலுள்ள 
ஊசிமுனை  துவாரம்  அடைபட்டிருக்கிறதை  அறுத்து  பிளந்து -
அடைத்துக்  கொண்டிருக்கும்  படலம்  அறுபட்டு  நீங்குவது 
என்பதாகும் ! அதன்பின்  தோன்றும்  ஜோதியை  பார்க்கப் 
பார்க்க , மூன்று  ஜோதியையும்  ஒன்றாக்கி  தொகுத்துப்  பார்த்தால் 
சுகம்  பெறலாம்  என்பதாகும் .
      நம்  கண்  புறப்பார்வையை  விடுத்து  அகப்பார்வை  மூலம்  
முச்சுடரையும்  ஒன்றாக்க  சாதனை  செய்தால்  பேரானந்தம்  கிட்டும் .
 திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது  கூடாது ** 
 திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Popular Posts
- 
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
 - 
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
 - 
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
 - 
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
 - 
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
 - 
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
 - 
" புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்...
 - 
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
 - 
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
 - 
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக