ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

ஸ்தூல சூக்கும உடலை பிரிக்க முடியும்!??

நமது ஸ்தூல உடல் தான் அழிய கூடியது.

ஸ்தூல உடலுக்குள் சூக்கும உடல் பரு உடல் என்பர் இறைவன் படைப்பில் அற்புதம்  இதுவே !

நமது ஸ்தூல உடலில் பிணைக்க பட்டதே சூக்கும உடல் ஆகும்!

தவத்தால் தான் ஸ்தூல சூக்கும உடலை பிரிக்க  முடியும்!

பிரிந்தால்  தான்  வினையில்  இருந்து விடு பட முடியும்!
 

"வினை போகமே தேகம் கண்டாய்  "
உடம்பு ஆக காரணமானதும் உடல் நன்றாக பிரிக்க முடியாத
படி பொருந்தி இருக்கிறது!

தவம் செய்து தான் பிரித்து சக்தியூ ட்ட  முடியும்.

குருவிடம் திருவடி தீட்சை பெற்று கண்ணில் மணியில் மனதை சரண் செய்து தவம் செய்து வர இது நடக்கும்!

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts