எட்டாம் தந்திரம்
"சீவன் பரமாகப் பற்றறக் கூடும் உபசாந்தம்"
திருமந்திரம் பாடல் - 2376
சீவன் சிவனாக - பரமாக பற்று அறக் கூடுவது உபசாந்தபதமதிலே! உப என்றால் இரண்டு. சாந்தம் - அமைதி - மோனம் கண். நம் இரு கண்களே உபசாந்தம் எனப்படும்.
நம் சீவனை சிவமாக்க இரு கண்ணைப் பிடி முதலில்! உலகப் பற்றறும்! கண்ணைப் பற்றியிருக்கும் மும்மலப்பற்றறும்! உள்புகும் ஒளி பெருகி சீவன் சிவமாகும்! அறியலாம்! உணரலாம்
படியுங்கள்! பண்படுங்கள்!
பரம்பொருள் அருள் கிட்டும்!
🔥அருளியவர்🔥:
ஆன்மீக செம்மல், ஞானசித்தர்,
ஞானசற்குரு சிவ செல்வராஜ்
🔥அய்யா🔥
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக