புதன், 26 செப்டம்பர், 2018

தீட்சை திருவடி என்பது என்ன?

மந்திர தீட்சை ? மந்திரம் சொன்னால் என்ன வரும்? ஒன்றும் வராது...
கையால் கண்ணை அழுத்தி விடுவதா?
தீட்சை பெறாமல் தவம் செய்ய முடியாது.

தொடாமல் தொட்டு உணர்வை ஏற்படுத்துவது தீட்சை...
தீ + அட்சம்  = அட்சம் கண் இருக்கும் தீயை தூண்டுதல்..

நினைவால்-உணர்வால் அட்சத்தில் இருக்கும் தீயை தூண்ட வேண்டும்.
அதை உணர்த்தி காட்டுவது தீட்சை.
உணர்வு எப்படி இருக்கும். உங்கள் கால் கட்டை இறைவன் என்று அதை எவ்வளவு நேரம்
நினைக்க முடியும்? கட்டை விரலை ஊசி வைத்து குத்துங்கள். உணர்வால் காலையே நினைக்க முடியும்.

அதுபோல் கண்மணி ஒளியை நினைக்க ஒரு உணர்வு வரும். உணர்வால் கண்மணி ஒளி பெருகி
உடல் முழுதும் பெருகும்....

கண்ணே சரீரத்தின் விளக்காக உள்ளது..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts