வியாழன், 29 மார்ச், 2018

சிவனேன்னு சும்மா இரேண்டா

*உலகோரே ஞானதவம் "சும்மா இருப்பதே"!*

"சிவனேன்னு சும்மா இரேண்டா" என சுட்டித்தனம் பண்ணும் குழந்தைகளை அதட்டி இருத்துவார்கள்!

ஞானம் எங்கெல்லாம் எப்படியெல்லாம் போதிக்கப்படுகிறது பார்த்தீர்களா?

*ஆகையால் கண்ட கண்ட யோகங்கள் செய்து கெட்டுப் போகாதீர்கள்!*

*சும்மா இரு!*

இறைவன் உங்களை ஒன்றும் செய்யச் சொல்லவில்லை?

சும்மா இரு என்றுதானே சொல்கிறார்?

ஏன்?

எதையாவது செய்து மேலும் மேலும் பாவ மூட்டையை பெரிதாக்குகிறாய்?

ஒன்றும் செய்யாதே!

சும்மா இரு!

*ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயா*

நூல் : திரு மணி வாசக
          மாலை

பக்கம் : 129

குருவின் திருவடி சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts