ஞான சற்குருவிடம் வந்து யார் உபதேசம் பெறுவார் தெரியுமா?
நீ கரடியாக கத்தினாலும் கோடி கோடி பேருக்கு இது தான் உண்மை
ஞானம் இது தான் என்று உரைத்தாலும் அவர்கள் மண்டையில் ஏறாது?!
முற்பிறவியில் செய்த புண்ணிய பலன் இருப்பவரே கேட்பார்! உபதேசம்
பெறுவார்! ஞானமடைவர்! விட்ட குறை உள்ளவர்கள், போன பிறவியில்
ஞான பெற பாடுபட்டவர்களுக்கு குரு உபதேசம் காதில் ஏறும். குரு
வழங்கும் உணர்வு விழியில் ஏறும்.
yes 100 % true - even though some 350 articles in my blog 1008petallotus.wordpress.com, no viewership becoz, people are not interested in these matters - they are completely external
பதிலளிநீக்குBG Venkatesh
1008petallotus.wordpress.com
www.facebook.com/badhey.venkatesh