ஞான தானம் செய்வீர்!!
வள்ளல் பெருமான் அருள் பெறுவீர்!!
உலக குரு வள்ளலாரின் மெய்ஞான உபதேசம் - ஆன்மீக சொற்பொழிவு.

இடம்:
அருள்மிகு சக்தி விநாயகர் திருகோயில்
பி.டி. ராஜன் சாலை,
கே. கே. நகர் (சிவன் பார்க் அருகில்)
சென்னை - 600 078
தேதி: ஜூலை 6-ம் தேதி 2014
நேரம்: மாலை 5:30pm to 8:00pm மணிக்கு
அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தங்கஜோதி ஞானசபை அறக்கட்டளை.
கன்னியாகுமரி - வடலூர் - ஓசூர் - பெங்களூர் - காஞ்சிபுரம் - சென்னை - திருச்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக