புதன், 17 நவம்பர், 2010

திருக்குறள்

மலர்மிசை is in our body.. but where? Find it from guru.
மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்

தவம் செய்து தண்ணில் இருக்கும் இறைவனை அறிய வேண்டும்.
அதுதான் அவரின் ஒரே வேலை .

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts