வியாழன், 18 நவம்பர், 2010

மனம் கடந்த நிலையில் இறைவன்.

மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே - சிவபுராணம்


உரை மனங் கடந்த வொருபெருவெளிமேல்
அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ்ஜோதி
-- திருவருட்பா அகவல்



நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால்
தனக்கொன்று மில்லை பிறப்பு. ஔவையார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts