மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே - சிவபுராணம்
உரை மனங் கடந்த வொருபெருவெளிமேல்
அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ்ஜோதி -- திருவருட்பா அகவல்
நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால்
தனக்கொன்று மில்லை பிறப்பு. ஔவையார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக