பத்தினொ டாறும் உயர்கலை பான்மதி
ஒத்த நல் அங்கிய தெட்டெட் டுயர் கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே"
பத்தும் இரண்டும் பகலவன் கலை !
பன்னிரண்டு ஒளிக் கலைகளையுடையது சூரியன் நமது வலது கண் !
பதினாறு ஒளிக் கலைகளையுடையது சந்திரன் நமது இடது கண் !
இவ்விரண்டு கண்ணும் ஒத்து - ஒன்று சேர்ந்து உள்ளே சேரும் இடம் அக்னிகலை !
அது எட்டு கலை எட்டின் விரிவுமாகும் !
இம்மூன்று கலைகளையும் ஒளிக்கதிர்களையும் ஒன்றிணைப்பதே நம் ஞான சாதனையாகும் !
சூரியன் 12 கலை
சந்திரன் 16 கலை
அக்னி 8 கலை
முதலில் இம் மூன்றும் சேர 36 கலையாகும் !
ஆத்மஸ்தானம் அடைந்தவன் 36 கலை பெற்றவன் 36 தத்துவம் வென்றவன் என்பர் !
ஒப்பற்ற உயர்ந்த ஞான சாதனை இது !
சந்திரனின் ஒவ்வொரு ஒளிக் கலையும் சூரியனுடன் ஒவ்வொன்றாக சேரும்
இப்படி சூரியகலை 12 உடன் சந்திர கலை 12 சேரும் !
எஞ்சிய சந்திர ஒளிக்கலை 4 சூரியனை ஊடுருவி அக்னி கலையுடன் சேரும் !
அங்கே ஏற்கனவே 8 கலை உண்டு இந்த 4ம் அங்கே போய் சேர்ந்ததும் அதுவும்
எஞ்சிய சந்திர ஒளிக்கலை 4 சூரியனை ஊடுருவி அக்னி கலையுடன் சேரும் !
அங்கே ஏற்கனவே 8 கலை உண்டு இந்த 4ம் அங்கே போய் சேர்ந்ததும் அதுவும்
12 கலையுடன் மிளிரும் !
இப்போது
சூரியகலை 12
சந்திரகலை 12
அக்னிகலை 12
என மூன்றும் ஒன்றாகவே ஒரே நிலைபெறும் !
இதுவே, " முச்சுடரும் ஒன்றாகி முடிந்ததோர் ஜோதி பாதம் அச்சுதனும் அயனும் காணா அனந்தமாம் பாதம் " என ஞானிகள் கூறுவர் !
இப்போது
சூரியகலை 12
சந்திரகலை 12
அக்னிகலை 12
என மூன்றும் ஒன்றாகவே ஒரே நிலைபெறும் !
இதுவே, " முச்சுடரும் ஒன்றாகி முடிந்ததோர் ஜோதி பாதம் அச்சுதனும் அயனும் காணா அனந்தமாம் பாதம் " என ஞானிகள் கூறுவர் !
அந்த பாதம். பதம் அடைந்தவர் தன்னை அறிந்தவராவார் ? தத்துவம் 36-ம் கடந்த ஆத்ம ஞானியாவார் !
என்னுள்ளிருந்து நந்தி உரைக்க அடியேன் எழுதிவிட்டேன் எல்லா ஞான இரகசியங்களையும் !அனுபவங்களையுமே !
படித்து தெளிந்து உணர்ந்து பண்படுக !
இறைவன் திருவடிகளே நம் கண்கள்!!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
என்னுள்ளிருந்து நந்தி உரைக்க அடியேன் எழுதிவிட்டேன் எல்லா ஞான இரகசியங்களையும் !அனுபவங்களையுமே !
படித்து தெளிந்து உணர்ந்து பண்படுக !
இறைவன் திருவடிகளே நம் கண்கள்!!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக