புதன், 19 நவம்பர், 2025

இறைவன் திருவடி பற்றி ஞானிகள் மகான்கள் கூறுவது



1 காளத்தியான் என் கண்ணில் உள்ளான் கான் - அப்பர் பெருமான்

2 கண்ணே சரீரத்தின் விளக்காய் இருக்கிறது - பைபிள்

3 சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ - ஞான கவி பாரதியார்

4 விண்ணொளி யாக விளங்கும் பிரமமே. கண்ணொளி ஆகுமடி குதம்பாய். கண்ணொளி ஆகுமடி.

5 சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - வள்ளலார்

6 விண்ணிறைந்து நின்ற சுடர்போலச் சீவர்கள்கண்ணிறைந்து நிற்குஞ் சிவம். - அவ்வையார்

7 கண்ணின் மணியை கருத்தின் தெளிவை, விண்ணில் நின்று விளங்கும் மெய்யினை

எண்ணி எண்ணி இரவும் பகலுமே நண்ணு கின்றவர் நாந்தொழுந் தெய்வமே" - தாயுமானசுவாமிகள்

Popular Posts