திங்கள், 2 ஜனவரி, 2023

பரமபதம்

கிருஷ்ணன் கண்ணன் கதைகூறும் பாகவதம் கேட்டே முக்தியடைந்தவர்
ஏராளம்! பிரேமை ! பரமாத்மா ஜீவாத்மா ஐக்கியத்தை உணர்த்த வந்ததே
கிருஷ்ணவதாரம்! இராமன் பக்தியை ஊட்டினான்! கிருஷ்ணன் ஞானத்தை ஊட்டினான்! மந்திரத்தால் மனம் ஒன்றி கண்ணனிடம் லயமானால் ஞானம்! மந்திரம் - மனதின் திறம் வெளிப்படும் இடம் கண்ணே! அந்த கண்ணனிடம் கண்ணில் லயமானால் கிட்டும் ஞானம்! இதைப்பற்றி பாடினார்கள் ஆழ்வார்கள் நாலாயிர திவ்ய பிரபந்தமாக! அடியேன் மெய்ஞ்ஞான உரை எழுத உட்கார்ந்த போது அருளினான் கண்ணன்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts