ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

மயிர்பாலம்


“சூக்கும மான வழியிடைக் காணலாம் சூக்கும மான வினையைக் கெடுக்கலாம்” 

 நம் உள் தலை நடுவில் இருக்கும் இறைவனை அடைய வழி 
கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள்ளே மயிர்பாலமாகும்! 

அது இரு கண்மணி உள் ஆரம்பித்து ஆத்மஸ்தானம் வரையுள்ள சூக்கும்மான வழி! 

பெரும் இரகசியம் இது! தவம் செய்வோரே காண்பர் உணர்வர்! 
நமது கண்மணி ஊசிமுனை துவாரத்தை மெல்லிய வட்ட ஜவ்வு மூடிக் கொண்டுள்ளது. 

 இதுவே நம் மும்மலத் திரை வெகு சூக்கும்மான நிலையில் உள்ளது. 
 ஊனக்கண்களால் காண இயலாது! 

தவம் செய்யும் போது காணலாம் திரை மறைப்பை உணரலாம்! 

இதெல்லாம் குரு உபதேசம் பெற்று குரு தீட்சை பெற்று தவம் செய்து பார்க்கலாம் உணரலாம்! 

ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா 
www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts