சனி, 14 மே, 2016

மாயை


ஆதி சக்தியாகி படைத்ததால் தாய்! சிவத்தோடு சக்தியாக ஒளியோடு
ஒலியாக இரண்டற கலந்து நிற்பதால் சிவ சக்தியாய் துலகுவதால் மனைவி!

உயிரெல்லாம் சக்தியம்சம் அல்லவா சிவம் படைத்தவரல்லவா
உயிராக எனவே உயிரை படைத்ததால் உயிராக உள் பாதியாக
சக்தி துலங்குவதால் மகளுமாவாள்!

தாயே வாலையே என மகா மாயையை பணிந்தால் அரவணைப்பாள்!
மும்மலத்தில் பெரியது மாயை! எப்படி வேண்டுமானாலும்
ஆட்டுவிப்பாள்! தாயே என சரணடைந்தால் மட்டுமே தப்பலாம்!
அபிராமி பட்டரை போலே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts