வெள்ளி, 23 ஜனவரி, 2015

தை பூசம்(பிப்ரவரி 3/4/5) வடலூர் வருக.

வள்ளல் பெருமான்
மற்றும் எல்லா சித்தர்கள்
ஞானிகளின் அருள் பெற

தை பூசம்(பிப்ரவரி 3/4/5) வடலூர்  வருக.  

144 வது தை பூசம்
வள்ளல் பெருமான் ஒளி நிலை பெற்று 141 வருடம்.







வள்ளல் பெருமான் அமைத்த

1 சத்திய தரும சாலையில் (ஜீவகாருண்யம்) உணவு இலவசம்.
2 சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்க.
3 சித்திவளாகம்(மேட்டுகுப்பம்) வள்ளல் பெருமான் ஒளியான இடத்தை தரிசனம் செய்க.






வள்ளல் பெருமான் உரைத்த மரணமிலா பெரு வாழ்வு வாழ
1. சுத்த சைவ உணவு உட்கொள்க.
2. புகை பிடிக்க வேண்டாம்
3. மது அருந்த வேண்டாம்.
4. உயிர் பலி கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts