சனி, 16 மார்ச், 2013

வாலை தாய் தருவாள் அமுதம்!!.

அறிந்து பார் ஆதாரப் பொருளைப் பற்றி
வெளியான சோதியிலே  மேவி நில்லு
வருந்தியந்த வாலை ரசங்கொண்டு  - அகஸ்தியர் பரிபூரணம் 1200


ஏ , மனிதா அறிந்து பார்! நல்ல சற்குருவை நாடி உபதேசம் கேட்டு
தெளிந்து பார் ! எது எல்லாவற்றுக்கும் ஆதாரமானது என்று?

அந்த மூலபொருள், மெய்ப்பொருள், ஆதாரப்பொருள் நம் கண்மணி ஒளியை பற்றி நின்று நிலைத்து தவம் செய்க!

தொடர்ந்து விடாமல் சதா காலமும் செய்பவன் சீக்கிரம் ஒளியை காண்பான்.! தன்முன் வெளியான தனக்குள் இருந்து தன முன்  தன் முன் தோன்றிய ஒளியை காண்பான்!

கண்டு அதிலேயே லயித்தால் மனம் ஒன்றி வேறு சிந்தனை ஏதுமின்றி இருந்தால் உன்னை நீ காண்பாய் !

ஞானம் பெறுவாய்! உன்னுள் இருக்கும் உத்தமனை காண்பாய்! அப்போது வாலை ரசம் கிட்டும்! வாலை தாய் தருவாள் அமுதம் ! அனுபவம்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ் (ஞானம் பெற விழி )

1 கருத்து:

  1. உங்கள் பதிவிற்கு நன்றி
    மேலும் கருத்துக்களை நுணுக்கமான தத்திரத்தை பதியும் மாறு அனுபுடன் கேட்டுக்கொள்கிறேன்
    செந்தில்

    பதிலளிநீக்கு

Popular Posts