************* ஒளியுள்ள விளக்கு-கண்களே! *************
“ஆன விளக்கொளி தூண்டு மவனென"
- திருமூலர், திருமந்திரம்,
- பாடல் 2222
நம் கண்ணில்-மணியில் ஊசிமுனை துவாரத்தினுள் துலங்கும் ஒளி அவனின் (இறைவனின்) ஒரு துளி! அணுவுக்குள் அணுவான பேரொளியின் இறைவனின் ஒரு துளி ஒளி!
👁️🔥👁️ ஒளியுள்ள விளக்கு நம் கண்களே!👁️🔥👁️
நம் கண்மணி விளக்கொளியை தூண்டித் தூண்டி பேரொளியாக்குவதே ஞானசாதனை!
முதலில் ஒரு ஞான சற்குரு தூண்டி காண்பிக்க அதை புரிந்து கொண்டு அவ்வண்ணமே நாமும் தூண்டி, விளக்கொளியை தூண்டி உள்சென்று ஒளியான அவனை, நம் ஆத்மஜோதியை அடையலாம்!
ஆன்மீக செம்மல் ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா!
நுால்: மந்திர மணி மாலை
பக்கம்: 184
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக