சனி, 23 மார்ச், 2019

திருவடியை பற்றினால் திருமுடி

இந்த உலகில் உள்ள சுடர் எல்லாம் நாம் ஏற்றி வைக்கும் தீபங்கள்!
தூண்டி கொண்டிருக்க வேண்டும், இல்லை என்றால் அணைந்து விடும்!

ஆனால் நம் சிர நடுவுள் விளங்கும் விளக்கு தூண்டா விளக்கு! எப்போதும்
ஒளிவிட்டு பிரகாசிக்கும் விளக்கு!

அதன் சுடரே நம் இரு கண்களில்
துலங்குகிறது.

 கண்களில் துலங்குவதே இறைவன் திருவடி என்கின்றனர்
ஞானிகள்!

திருவடியை பற்றினால் திருமுடி நம்மை தேடி தாழ்ந்து வந்து
அருள்புரிந்து நம்மை நம்மை தூக்கி காத்து அருள்புரியும்!

அடியை பிடித்தால்
முடி வந்துவிடும்! அடிபணி பரமன் அருள் கிட்டும்! 

-ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts