அறுத்தன ஆறினும் ஆனின மேவி
அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டி நின்றானே
நிலையில்லாத வாழ்வை எண்ணி முட்டாள் தனமான செயல்களில்
ஈடுபட்டு துன்பப்படுவர் மனிதர்கள்! நித்தமும் அறுசுவை உணவை
உட்கொள்வர். உறங்கும் நேரம் தவிர மற்றெப் பொழுதும் கொரித்துக்
கொண்டேயிருப்பார். வாய்க்கும் வயிற்றுக்கும் எப்போதும்
போராட்டம் தான்!
ஜீரண உறுப்புகளுக்கு கொஞ்சமாவது ஒய்வு வேண்டாமா? அறுசுவை அற்றுப்
போக ''அ' வை மேவி நிற்கும் அதாவது கண்மணி ஒளியைபற்றவேண்டும் .
சிவப்பழம் ஞானப்பழம் சாப்பிட்டால் பசியெடுக்காது! ஐம்புலன் வழி செயல்பட்டு எல்லா வினைகளையும் விலை கொடுத்து வாங்குகிறோம் தேவையா இது?
மனதை கண்மணியில் நிறுத்து எல்லா துன்பமும் போய்விடும்! கண்மணி தவம் தொடர தொடர மாயையாம் உலகை விட்டு வினைகளை அறுத்து பரிசுத்தம் ஆவோம்! ஒன்றுமே வேண்டாம் உலகமே மாயை வேண்டாம் என்று தெளிந்து உணர்ந்து ஈசனை அடைய வேண்டி அவனிடமே மன்றாடி நிற்பான் ஆத்ம ஞானி! இறைவன் திருவடி ஒன்றே துன்பம் போக்கி நமக்கு பேரின்பத்தை தரவல்லது!
திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
வியாழன், 3 ஏப்ரல், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
வெண்ணிலாகக் கண்ணி "தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே - ஒரு தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே " தன்னை அறிந்தாலே இன்பமுறலாம்...